வெள்ளி, 20 மார்ச், 2009

விழிப்புணர்வு இடுகை

விழிப்புணர்வு இடுகை !!! 1
தற்போதைய நிலை :---

தற்போது சில மதங்களில் பாராளுமன்ற தேர்தல்நடக்கவுள்ளதாகவும் அது சம்பந்தமான தேதிகளும்விசயங்களும் வந்து கொண்டுள்ளன . இந்த தேர்தல்விஷயம் அந்நிய முதலீட்டாளர்களை சற்று அச்ச படவைக்கிறது .

அவர்களுக்கு ஏதுவாக தான் உலக சந்தைகள்பலவும் நமது சந்தைகளை காட்டிலும் குறியீடுகள்குறைவாகவும் பங்குகளின் விலைகள் குறைவாகவும்உள்ளன ..

குறிப்பாக பல சந்தைகள் 52 வாரகுறைந்த பட்சவிலைகளுக்கு கீழும் ,மற்றும் சில சந்தைகள் பலவருடங்களுக்கு முந்தய குறியீடுகளுக்கு கீழும் வர்த்தகம்ஆகி கொண்டு உள்ளன .. நமது சந்தைகள் இன்னும்அக்டோபர் 2008 இன் நிலைகளுக்கு கீழ் கூட செல்லாமல்உள்ளன ..

இந்த சூழலில் பங்குகள் வாங்கலாமா ?????

நமது மக்கள் இந்நிலையில் பங்குகளைவாங்க கூடாது .. ஏன் எனில் சில அந்நிய முதலீட்டாளர்கள்ஆபரேட்டர்கள் செயற்கையாக சில பங்குகளின்விலைகளை ஏற்றி வருகிறார்கள் அவை விரைவில் கீழேஇறங்கும் திடீர் ஏற்றம் தற்காலிகமானது தான் ..

எப்பொழுது இந்த நிலைமை மாறும் ???

தற்போதைய சூழலில் சந்தைகள் ஆட்சி மாற்றத்திற்குபிறகு தான் ஓரளவாவது பெரிய சரிவுகள் நிறுத்தப்பட்டுசிறிய ஏற்ற இறக்கங்களை எதிர் பார்க்கலாம் .. ஆனால்பங்குகளின் விலையில் ஏற்றம் வர சில மாதங்கள்ஆகலாம் ? ஏன் சில வருடங்கள் கூட ஆகலாம் ..

ஆகவேஅதிக தொகையில் வாங்கியவர்கள் சந்தைகள் கீழே வரும்பொது பொறுத்து சராசரி (avg ) செய்யவும் . ஆனால்அதையும் ஒரே தடவையில் வாங்க வேண்டாம் சிறிதுசிறிதாக மறு முதலீடு செய்யலாம் ..( இது சந்தை இறக்கத்திற்கு மற்றும் தங்களின்முதலீட்டுக்கும் ஏற்ப )

@@ இடுகை முடிவுற்றது @@----------


தொடர்ச்சி இடுகையை காணவும் ------------------