செவ்வாய், 19 மே, 2009

வணக்கம் நண்பர்களே !!!

சந்தையின் நிலையற்ற போக்கினை வைத்தும் மற்றும் எனது சொந்த தொழில் முறையான விசயங்களை வைத்தும் இந்த மாதம் இறுதி வரை வலை பதிவினை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளேன் என்பதினை வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறேன் .

மீண்டும் ஒரு சிறிய அறிவிப்பிற்கு பின் வழக்கம் போல எனது பதிவினை தொடர உள்ளேன் .

தயவு செய்து புதிய முதலீட்டாளர்கள் சந்தைக்குள் இப்போதைய சூழலில் உள்ளே செல்ல வேண்டாம் , மேலும் பழைய முதலீட்டாளர்கள் இந்த நிலைகளில் லாபத்தினை உறுதி செய்ய தவற வேண்டாம் . தினசரி வணிகர்கள் இம்மாத இறுதி வரை சந்தைக்குள் வர வேண்டாம் ..

நன்றி !!!

அன்புடன்

ரமேஷ் ..