விழிப்புணர்வு இடுகை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
விழிப்புணர்வு இடுகை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
திங்கள், 23 மார்ச், 2009
விழிப்புணர்வு இடுகை !!!
நண்பர்களே !!!
இது தங்களின் கவனத்திற்கு மட்டுமே @
பங்குசந்தை குருதிரு மார்க் பேபர் அவர்கள் கணிப்பின் படி ஆசியமற்றும் அமெரிக்க , ஜரோப்பிய சந்தைகள் 25 % to 35 % வரை சரிவுகள் வரும் என குறிப்பிட்டுள்ளார் ..
இந்திய சந்தைகள் சென்செக்ஸ் 6000 புள்ளிகள் வரை வர வாய்ப்புள்ளதாகவும் கூறுகிறார் ..
அமெரிக்க சந்தையில் s & p 600 புள்ளிகளுக்கு கீழே செல்லும் எனவும் ..
ஆசிய மற்றும் ஜரோப்பிய சந்தைகள் மேற்கண்ட சரிவுகள் வரலாம் என்றும் கூறுகிறார் ..
தங்கம் $ 700 (per oz) வரை வர வாய்ப்புள்ளதாகவும் கூறுகிறார் ..
மேலும் இந்தியாவில் தேர்தல் நடைபெறவுள்ளதால் சரிவுகள் மார்ச் ஏப்ரல் அல்லது ஜுன் மாதத்தில் வரலாம் என்றும் கூறுகிறார் ....
நன்றி !
சனி, 21 மார்ச், 2009
விழிப்புணர்வு இடுகை
விழிப்புணர்வு இடுகை !!!
நாளுக்கு நாள் சரிவடைந்து வரும் சந்தைகள் மற்றும்பங்குகளின் விலைகள் எங்கே சென்று நிற்கும் எனநிர்ணயிக்க முடியாத சூழல் தற்சமயம் உள்ளது .நமது பங்குசந்தைகளின் தற்போதைய நிலை இது தான் .....
ஏன் ... ??????
சந்தையில் ஒரு காலத்தில் "1000" க்கு மேல் வணிகம்ஆனபங்குகள் இன்று "100 " க்கு கீழ் வணிகம் நடந்துகொண்டுள்ளது . இது இத்துடன் நின்று மேலே வருமா ( அ)இன்னும் கீழே போகுமா என்ற அச்சம் பெரும்பாலானமுதலீட்டாளர்களிடம் தற்சமயம் எழும் பெரிய கேள்வியாகஉள்ளது ..
இந்த நிலை ஏன் ... ??
அந்நிய முதலீட்டாளர்கள் பலர் நமது நாட்டில் 2003 ஆம்வருடத்தில் இருந்து தான் அதிகப்படியாக வந்தனர் . நமதுநாட்டின் பொருளாதார வளர்ச்சி, எதிர் கால வளர்ச்சி,சிறப்பான அரசியல் சூழ்நிலைகள் , மற்றும் நடவடிக்கைகள்ஆகியவற்றை கருத்தில் கொண்டு நமதுசந்தைகளில்வர்த்தகத்தை துவங்கினார்கள் ...
அவர்கள் வந்து வர்த்தகம் தொடங்கியதும் ( இயல்பாகவேவாங்கும் சக்தி அவர்களிடம் அதிகம் ) சாதாரண பங்குகள்விலையை ( இப்பொழுது தான் புரிகிறது ; உதா - HDILபங்கின் அதிக பட்ச விலை 1431 குறைந்த பட்ச விலை 62.50மட்டுமே ) ஆச்சரியப்படுத்தும் அளவுக்கு விலையைஉயர்த்தி அது சம்பதமான செய்திகளை மிகை படுத்திபங்குகளின் விலையை பல மடங்கு உயர்த்தப்பட்டது .
மக்களும் வாங்கினார்கள் .??
அந்தநிலையில் வந்த செய்திகள்அப்படி .. நமது மக்களும் விற்று லாபத்தினை உறுதி செய்யவில்லை . இது எப்படி சாத்தியம் என்றால் நமது அரசாங்கம்பங்கு சந்தைகளின் எதிர் கால வளர்ச்சியை கருத்தில்வைத்தும் , ஒட்டு மொத்த இந்தியாவின் வளர்ச்சியையும்கருத்தில் கொண்டு சில கட்டுப்பாடுகளை தளர்த்தி சிலஅந்நிய முதலீட்டாளர்களை சந்தைக்குள் அனுமதித்தது ..அவர்கள் வேண்டுகோளுக்கிணங்க சில சலுகைகளும்வழங்கப்பட்டன .. ஆனால்தற்போதைய சூழலில் பங்குசந்தை அவர்களது கைப்பாவை ஆகி விட்டது ..
அவர்கள்அதிக அளவில் லாபம் கருதி விற்பனை என்ற பெயரில்சந்தையில் அதிக ஏற்ற இறக்கங்களை உருவாக்குகின்றனர்.சந்தை அதை தங்க முடியாமல் சிறிது எழுவதும் அதிகம்வீழ்வதும் என உள்ளது .
மேலும் அதிக பொருளாதாரம்உள்ள தனி நபர் (HNI )மற்றும் பரஸ்பர நிதி நிறுவனங்கள்நீண்ட கால முதலீட்டாளர்கள் ஆகியவர்கள் இருந்துசந்தையின் சரிவின் வேகத்தை குறைக்க்க முடிந்ததே தவிரநிறுத்த முடியவில்லை ..அந்த அளவிற்கு அந்நியமுதலீட்டாளர்களின் கையில் சந்தை உள்ளது .......
@@ இடுகை ஒன்று முடிந்தது ... இடுகை இரண்டைபார்க்கவும் @@
நாளுக்கு நாள் சரிவடைந்து வரும் சந்தைகள் மற்றும்பங்குகளின் விலைகள் எங்கே சென்று நிற்கும் எனநிர்ணயிக்க முடியாத சூழல் தற்சமயம் உள்ளது .நமது பங்குசந்தைகளின் தற்போதைய நிலை இது தான் .....
ஏன் ... ??????
சந்தையில் ஒரு காலத்தில் "1000" க்கு மேல் வணிகம்ஆனபங்குகள் இன்று "100 " க்கு கீழ் வணிகம் நடந்துகொண்டுள்ளது . இது இத்துடன் நின்று மேலே வருமா ( அ)இன்னும் கீழே போகுமா என்ற அச்சம் பெரும்பாலானமுதலீட்டாளர்களிடம் தற்சமயம் எழும் பெரிய கேள்வியாகஉள்ளது ..
இந்த நிலை ஏன் ... ??
அந்நிய முதலீட்டாளர்கள் பலர் நமது நாட்டில் 2003 ஆம்வருடத்தில் இருந்து தான் அதிகப்படியாக வந்தனர் . நமதுநாட்டின் பொருளாதார வளர்ச்சி, எதிர் கால வளர்ச்சி,சிறப்பான அரசியல் சூழ்நிலைகள் , மற்றும் நடவடிக்கைகள்ஆகியவற்றை கருத்தில் கொண்டு நமதுசந்தைகளில்வர்த்தகத்தை துவங்கினார்கள் ...
அவர்கள் வந்து வர்த்தகம் தொடங்கியதும் ( இயல்பாகவேவாங்கும் சக்தி அவர்களிடம் அதிகம் ) சாதாரண பங்குகள்விலையை ( இப்பொழுது தான் புரிகிறது ; உதா - HDILபங்கின் அதிக பட்ச விலை 1431 குறைந்த பட்ச விலை 62.50மட்டுமே ) ஆச்சரியப்படுத்தும் அளவுக்கு விலையைஉயர்த்தி அது சம்பதமான செய்திகளை மிகை படுத்திபங்குகளின் விலையை பல மடங்கு உயர்த்தப்பட்டது .
மக்களும் வாங்கினார்கள் .??
அந்தநிலையில் வந்த செய்திகள்அப்படி .. நமது மக்களும் விற்று லாபத்தினை உறுதி செய்யவில்லை . இது எப்படி சாத்தியம் என்றால் நமது அரசாங்கம்பங்கு சந்தைகளின் எதிர் கால வளர்ச்சியை கருத்தில்வைத்தும் , ஒட்டு மொத்த இந்தியாவின் வளர்ச்சியையும்கருத்தில் கொண்டு சில கட்டுப்பாடுகளை தளர்த்தி சிலஅந்நிய முதலீட்டாளர்களை சந்தைக்குள் அனுமதித்தது ..அவர்கள் வேண்டுகோளுக்கிணங்க சில சலுகைகளும்வழங்கப்பட்டன .. ஆனால்தற்போதைய சூழலில் பங்குசந்தை அவர்களது கைப்பாவை ஆகி விட்டது ..
அவர்கள்அதிக அளவில் லாபம் கருதி விற்பனை என்ற பெயரில்சந்தையில் அதிக ஏற்ற இறக்கங்களை உருவாக்குகின்றனர்.சந்தை அதை தங்க முடியாமல் சிறிது எழுவதும் அதிகம்வீழ்வதும் என உள்ளது .
மேலும் அதிக பொருளாதாரம்உள்ள தனி நபர் (HNI )மற்றும் பரஸ்பர நிதி நிறுவனங்கள்நீண்ட கால முதலீட்டாளர்கள் ஆகியவர்கள் இருந்துசந்தையின் சரிவின் வேகத்தை குறைக்க்க முடிந்ததே தவிரநிறுத்த முடியவில்லை ..அந்த அளவிற்கு அந்நியமுதலீட்டாளர்களின் கையில் சந்தை உள்ளது .......
@@ இடுகை ஒன்று முடிந்தது ... இடுகை இரண்டைபார்க்கவும் @@
வெள்ளி, 20 மார்ச், 2009
விழிப்புணர்வு இடுகை
விழிப்புணர்வு இடுகை !!! 2
----- இனி முக்கியமான விசயங்கள் பற்றி பார்போம் !!!
உலக அளவில் சந்தைகள் பற்றி பங்கு சந்தை நிபுணர்கள் மற்றும் பொருளாதார வல்லுனர்கள் கூறும் சில --
அமெரிக்கா --------
*இங்கு தொடர்ச்சியான பொருளாதார மந்தநிலை உள்ளது .இந்த நிலைமாறி நல்ல நிலைக்கு திரும்ப சில ஆண்டுகள் பிடிக்கும் என்கிறார்கள் .
* இங்கு வேலை இல்லாதோர் எண்ணிக்கை 26 வருடத்திய அதிகப்படியாக உள்ளன ..
* தொடர்ச்சியாக அதிக வங்கிகள் திவால் நிலைக்கு தள்ளப்பட்டு வங்கிகள் மூடப்பட்டன ..
* பல தரப்பட்ட நிறுவனங்கள் ஆட்குறைப்பு எனும் பணியாளர் நீக்கம் தொடர்ச்சியாக நடந்து வருகிறது .
சீனா !!! -------
* இங்கு உள் நட்டு உற்ப்பத்தி முந்தய வருடத்தை விட குறைந்துள்ளது
* இன்பிலேசன் மிக அதிகமாக உள்ளது .
* பொருளாதார வளர்ச்சி மந்தமாகி வருகிறது ..
* உலகம் முழுவதும் பல இடங்களில் சீன விளையாட்டு உபகரணங்களை தடை செய்துள்ளனமற்றும் ஒலிம்பிக் நடத்திய பொழுது அதிக அளவு கட்டுமான பணிகள் மேற் கொண்டது .
ஹோட்டல் , லாட்ஜ் ஆகியவை தற்போது உபயோகமின்றி கிடக்கின்றன வந்தவரவை விட செலவு அதிகம் ..
கட்டு மான துறைக்கு நிறைய சலுகைகள் வழங்கி அதிகப்படியான பொருளை உற்பத்தி செய்து விட்டது ..
சம்பந்தப்பட்ட துறைகள் திரும்ப பழைய நிலையை அடைய சில ஆண்டுகள் கூட ஆகலாம் என்ற கருத்து நிலவுகிறது ..
இந்தியா ;-----
*பொருளாதார வளர்ச்சி 08 -09 இல் 7 % தான் என உள்துறை அமைச்சகமும் மற்றும் நிதி அமைச்சகமும் கூறுகிறது .. ஆனால் பொருளாதார நிபுணர்கள் கணிப்பின் படி 5 % to 6 % தான் வரும் என என்கிறார்கள் ..
*இன்பிலேசன் குறைந்து 3% அளவிற்கு வந்துள்ளது ஆனால் விலைவாசி அப்படியே உள்ளது .. இது பின்னாளில் ஒரு பிரச்சனை தான் ..
*பங்கு சந்தைகளில் ஏற்ப்பட்டுள்ள வீழ்ச்சி இந்த வீழ்ச்சியால் பல பரஸ்பர நிதி நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன ..பங்குகளின் விலை வீழ்ச்சியால் மக்கள் பணம் கணக்கில்லாமல் இழப்பு ஏற்படுகிறது.இந்த சூழலில் இனி வரும் காலங்களில் பரஸ்பர நிதி நிறுவனங்கள் மக்களிடம் புதிய முதலீடு வாய்ப்புகளை பெற முடியுமா என தெரியவில்லை ..
*இனி வரும் காலங்களில் உள் நட்டு கட்டமைப்பிற்கு எவ்விதங்களில் முதலீடுகள் வரும் என உறுதியாக தெரியவில்லை இந்த துறை கடுமையான இழப்புகளை சந்தித்து வருகிறது .
*இந்தியாவை பொறுத்த வரை அனைத்து துறைகளும் தற்சமயம் மிகவும் நலிவடைந்த சூழலில் உள்ளது ..
*இங்கு இன்னும் அதிக பணியாளர்களுக்கு வேலை இழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது .
ஜப்பான் ------
* இங்கும் பொருளாதார மந்தநிலை ஆரம்பமாகிவிட்டது ஆனால் பெரியதாக எதுவும் வரவில்லை . கடந்த வருடம் பொருளாதார வளர்ச்சி 3.27 % அளவிற்கு சரிவடைந்துள்ளது .வரும் காலாண்டில் அது இன்னும் சரிவடைந்து சரிவு 5.7 % இருக்கும் என கணக்கிட்டுள்ளனர் .
* ஆனால் இன்னும் சில மாதங்களில் மந்த நிலை வரலாம் என வல்லுனர்கள் கூறுகின்றனர் .
*அங்கு வங்கிகளுக்கு பெரிதாக எதுவும் பதிப்பு இல்லை .
*பேங்க் ஆப் ஜப்பான் சில கட்டு பாடுகள் விதித்த பொழுதும் , சந்தையும் அங்குள்ள சூழ்நிலைகளும் தற்சமயம் சீராகி வருகிறது .
*ஆனால் அடுத்த வருடத்தில் அங்கும் மிகப்பெரிய பொருளாதார மந்தநிலை மற்றும் பிரச்சனைகள் உருவாகும் என்பது வல்லுநர் களின் கருத்து ...
@@ இந்த இடுகை இத்துடன் முடிந்தது @@
நண்பர்களே இதுபோல உலக நாடுகளின் நிகழ்வுகள் மற்றும் சந்தை பற்றிய இடுகைகளை விழிப்புணர்வு இடுகை என்ற பெயரில் அடிக்கடி எழுத உள்ளேன் .
முடிந்தால் ஊக்குவியுங்கள்
நன்றி !!
என்றும் உங்கள் நண்பன்
ரமேஷ்
----- இனி முக்கியமான விசயங்கள் பற்றி பார்போம் !!!
உலக அளவில் சந்தைகள் பற்றி பங்கு சந்தை நிபுணர்கள் மற்றும் பொருளாதார வல்லுனர்கள் கூறும் சில --
அமெரிக்கா --------
*இங்கு தொடர்ச்சியான பொருளாதார மந்தநிலை உள்ளது .இந்த நிலைமாறி நல்ல நிலைக்கு திரும்ப சில ஆண்டுகள் பிடிக்கும் என்கிறார்கள் .
* இங்கு வேலை இல்லாதோர் எண்ணிக்கை 26 வருடத்திய அதிகப்படியாக உள்ளன ..
* தொடர்ச்சியாக அதிக வங்கிகள் திவால் நிலைக்கு தள்ளப்பட்டு வங்கிகள் மூடப்பட்டன ..
* பல தரப்பட்ட நிறுவனங்கள் ஆட்குறைப்பு எனும் பணியாளர் நீக்கம் தொடர்ச்சியாக நடந்து வருகிறது .
சீனா !!! -------
* இங்கு உள் நட்டு உற்ப்பத்தி முந்தய வருடத்தை விட குறைந்துள்ளது
* இன்பிலேசன் மிக அதிகமாக உள்ளது .
* பொருளாதார வளர்ச்சி மந்தமாகி வருகிறது ..
* உலகம் முழுவதும் பல இடங்களில் சீன விளையாட்டு உபகரணங்களை தடை செய்துள்ளனமற்றும் ஒலிம்பிக் நடத்திய பொழுது அதிக அளவு கட்டுமான பணிகள் மேற் கொண்டது .
ஹோட்டல் , லாட்ஜ் ஆகியவை தற்போது உபயோகமின்றி கிடக்கின்றன வந்தவரவை விட செலவு அதிகம் ..
கட்டு மான துறைக்கு நிறைய சலுகைகள் வழங்கி அதிகப்படியான பொருளை உற்பத்தி செய்து விட்டது ..
சம்பந்தப்பட்ட துறைகள் திரும்ப பழைய நிலையை அடைய சில ஆண்டுகள் கூட ஆகலாம் என்ற கருத்து நிலவுகிறது ..
இந்தியா ;-----
*பொருளாதார வளர்ச்சி 08 -09 இல் 7 % தான் என உள்துறை அமைச்சகமும் மற்றும் நிதி அமைச்சகமும் கூறுகிறது .. ஆனால் பொருளாதார நிபுணர்கள் கணிப்பின் படி 5 % to 6 % தான் வரும் என என்கிறார்கள் ..
*இன்பிலேசன் குறைந்து 3% அளவிற்கு வந்துள்ளது ஆனால் விலைவாசி அப்படியே உள்ளது .. இது பின்னாளில் ஒரு பிரச்சனை தான் ..
*பங்கு சந்தைகளில் ஏற்ப்பட்டுள்ள வீழ்ச்சி இந்த வீழ்ச்சியால் பல பரஸ்பர நிதி நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன ..பங்குகளின் விலை வீழ்ச்சியால் மக்கள் பணம் கணக்கில்லாமல் இழப்பு ஏற்படுகிறது.இந்த சூழலில் இனி வரும் காலங்களில் பரஸ்பர நிதி நிறுவனங்கள் மக்களிடம் புதிய முதலீடு வாய்ப்புகளை பெற முடியுமா என தெரியவில்லை ..
*இனி வரும் காலங்களில் உள் நட்டு கட்டமைப்பிற்கு எவ்விதங்களில் முதலீடுகள் வரும் என உறுதியாக தெரியவில்லை இந்த துறை கடுமையான இழப்புகளை சந்தித்து வருகிறது .
*இந்தியாவை பொறுத்த வரை அனைத்து துறைகளும் தற்சமயம் மிகவும் நலிவடைந்த சூழலில் உள்ளது ..
*இங்கு இன்னும் அதிக பணியாளர்களுக்கு வேலை இழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது .
ஜப்பான் ------
* இங்கும் பொருளாதார மந்தநிலை ஆரம்பமாகிவிட்டது ஆனால் பெரியதாக எதுவும் வரவில்லை . கடந்த வருடம் பொருளாதார வளர்ச்சி 3.27 % அளவிற்கு சரிவடைந்துள்ளது .வரும் காலாண்டில் அது இன்னும் சரிவடைந்து சரிவு 5.7 % இருக்கும் என கணக்கிட்டுள்ளனர் .
* ஆனால் இன்னும் சில மாதங்களில் மந்த நிலை வரலாம் என வல்லுனர்கள் கூறுகின்றனர் .
*அங்கு வங்கிகளுக்கு பெரிதாக எதுவும் பதிப்பு இல்லை .
*பேங்க் ஆப் ஜப்பான் சில கட்டு பாடுகள் விதித்த பொழுதும் , சந்தையும் அங்குள்ள சூழ்நிலைகளும் தற்சமயம் சீராகி வருகிறது .
*ஆனால் அடுத்த வருடத்தில் அங்கும் மிகப்பெரிய பொருளாதார மந்தநிலை மற்றும் பிரச்சனைகள் உருவாகும் என்பது வல்லுநர் களின் கருத்து ...
@@ இந்த இடுகை இத்துடன் முடிந்தது @@
நண்பர்களே இதுபோல உலக நாடுகளின் நிகழ்வுகள் மற்றும் சந்தை பற்றிய இடுகைகளை விழிப்புணர்வு இடுகை என்ற பெயரில் அடிக்கடி எழுத உள்ளேன் .
முடிந்தால் ஊக்குவியுங்கள்
நன்றி !!
என்றும் உங்கள் நண்பன்
ரமேஷ்
விழிப்புணர்வு இடுகை
விழிப்புணர்வு இடுகை !!! 1
தற்போதைய நிலை :---
தற்போது சில மதங்களில் பாராளுமன்ற தேர்தல்நடக்கவுள்ளதாகவும் அது சம்பந்தமான தேதிகளும்விசயங்களும் வந்து கொண்டுள்ளன . இந்த தேர்தல்விஷயம் அந்நிய முதலீட்டாளர்களை சற்று அச்ச படவைக்கிறது .
அவர்களுக்கு ஏதுவாக தான் உலக சந்தைகள்பலவும் நமது சந்தைகளை காட்டிலும் குறியீடுகள்குறைவாகவும் பங்குகளின் விலைகள் குறைவாகவும்உள்ளன ..
குறிப்பாக பல சந்தைகள் 52 வாரகுறைந்த பட்சவிலைகளுக்கு கீழும் ,மற்றும் சில சந்தைகள் பலவருடங்களுக்கு முந்தய குறியீடுகளுக்கு கீழும் வர்த்தகம்ஆகி கொண்டு உள்ளன .. நமது சந்தைகள் இன்னும்அக்டோபர் 2008 இன் நிலைகளுக்கு கீழ் கூட செல்லாமல்உள்ளன ..
இந்த சூழலில் பங்குகள் வாங்கலாமா ?????
நமது மக்கள் இந்நிலையில் பங்குகளைவாங்க கூடாது .. ஏன் எனில் சில அந்நிய முதலீட்டாளர்கள்ஆபரேட்டர்கள் செயற்கையாக சில பங்குகளின்விலைகளை ஏற்றி வருகிறார்கள் அவை விரைவில் கீழேஇறங்கும் திடீர் ஏற்றம் தற்காலிகமானது தான் ..
எப்பொழுது இந்த நிலைமை மாறும் ???
தற்போதைய சூழலில் சந்தைகள் ஆட்சி மாற்றத்திற்குபிறகு தான் ஓரளவாவது பெரிய சரிவுகள் நிறுத்தப்பட்டுசிறிய ஏற்ற இறக்கங்களை எதிர் பார்க்கலாம் .. ஆனால்பங்குகளின் விலையில் ஏற்றம் வர சில மாதங்கள்ஆகலாம் ? ஏன் சில வருடங்கள் கூட ஆகலாம் ..
தற்போதைய நிலை :---
தற்போது சில மதங்களில் பாராளுமன்ற தேர்தல்நடக்கவுள்ளதாகவும் அது சம்பந்தமான தேதிகளும்விசயங்களும் வந்து கொண்டுள்ளன . இந்த தேர்தல்விஷயம் அந்நிய முதலீட்டாளர்களை சற்று அச்ச படவைக்கிறது .
அவர்களுக்கு ஏதுவாக தான் உலக சந்தைகள்பலவும் நமது சந்தைகளை காட்டிலும் குறியீடுகள்குறைவாகவும் பங்குகளின் விலைகள் குறைவாகவும்உள்ளன ..
குறிப்பாக பல சந்தைகள் 52 வாரகுறைந்த பட்சவிலைகளுக்கு கீழும் ,மற்றும் சில சந்தைகள் பலவருடங்களுக்கு முந்தய குறியீடுகளுக்கு கீழும் வர்த்தகம்ஆகி கொண்டு உள்ளன .. நமது சந்தைகள் இன்னும்அக்டோபர் 2008 இன் நிலைகளுக்கு கீழ் கூட செல்லாமல்உள்ளன ..
இந்த சூழலில் பங்குகள் வாங்கலாமா ?????
நமது மக்கள் இந்நிலையில் பங்குகளைவாங்க கூடாது .. ஏன் எனில் சில அந்நிய முதலீட்டாளர்கள்ஆபரேட்டர்கள் செயற்கையாக சில பங்குகளின்விலைகளை ஏற்றி வருகிறார்கள் அவை விரைவில் கீழேஇறங்கும் திடீர் ஏற்றம் தற்காலிகமானது தான் ..
எப்பொழுது இந்த நிலைமை மாறும் ???
தற்போதைய சூழலில் சந்தைகள் ஆட்சி மாற்றத்திற்குபிறகு தான் ஓரளவாவது பெரிய சரிவுகள் நிறுத்தப்பட்டுசிறிய ஏற்ற இறக்கங்களை எதிர் பார்க்கலாம் .. ஆனால்பங்குகளின் விலையில் ஏற்றம் வர சில மாதங்கள்ஆகலாம் ? ஏன் சில வருடங்கள் கூட ஆகலாம் ..
ஆகவேஅதிக தொகையில் வாங்கியவர்கள் சந்தைகள் கீழே வரும்பொது பொறுத்து சராசரி (avg ) செய்யவும் . ஆனால்அதையும் ஒரே தடவையில் வாங்க வேண்டாம் சிறிதுசிறிதாக மறு முதலீடு செய்யலாம் ..( இது சந்தை இறக்கத்திற்கு மற்றும் தங்களின்முதலீட்டுக்கும் ஏற்ப )
@@ இடுகை முடிவுற்றது @@----------
தொடர்ச்சி இடுகையை காணவும் ------------------
@@ இடுகை முடிவுற்றது @@----------
தொடர்ச்சி இடுகையை காணவும் ------------------
